OTT அப்டேட்ஸ் :

கல்யாணத்துக்கு பணம் வேணும் சார்.. இந்தாம்மா! கூப்பிடும்போது கெஸ்ட் ஹவுஸ் வந்துடும்மா!

கல்யாணத்துக்கு பணம் வேணும் சார்.. இந்தாம்மா! கூப்பிடும்போது கெஸ்ட் ஹவுஸ் வந்துடும்மா!Representative Image.

சமீபத்தில் திருமணமான நடிகை ஒருவர் திருமண செலவுக்காக பணம் கேட்டு சென்ற இடத்தில் தயாரிப்பாளர் நடிகர் இப்படி பேசியிருக்கிறார். இதைக் கேட்டதும் முதலில் அதிர்ச்சியடைந்த நடிகை, பின் பணத்தைப் பெற்று சென்றிருக்கிறார். 

கேரளத்தைப் பூர்வீகமாக கொண்ட நடிகைதான் என்றாலும் கடந்த சில வருடங்களாகவே தமிழில் ஹிட்டான பல படங்களில் நடித்திருக்கிறார். இதனால் வருமானம் வளர வளர ஆடம்பர வாழ்க்கையை நாடி, சேர்த்து வைக்காமல் சுகபோகமாக வாழ்ந்துகொண்டிருந்தார். நடிகையாக இருந்த போது கதாநாயகிகளும் இவரிடம் சகஜமாக நெருக்கமாக பழகுவார்கள். நடிகர்களும் தயாரிப்பாளர்களுமே இவருக்கு பயங்கர நெருக்கம். எல்லாம் வெற்றி செய்யும் செயல்தான். அக்கா, அண்ணி கதாபாத்திரம் என்றாலே இவர்தான் என தமிழிலும் தெலுங்கிலும் பேசவே ஆரம்பித்துவிட்டார்கள். 

ஆனால் இவருக்கு வயது 30க்கும் குறைவுதான். இப்போதுதான் திருமணம் முடிந்திருக்கிறது. திருமணமத்துக்கு சில மாதங்களுக்கு முன்னர் நகை, செலவுக்கு பணம் வாங்க காசில்லாமல் தவித்திருக்கிறார். இதனை தான் அப்பாவாக நினைக்கும் ஒரு தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறார். இவரும் தன் நண்பரான முன்னாள் கதாநாயக நடிகரிடம் இது பற்றி கூற, அதனால் என்ன வாங்க பாத்துக்கலாம் என கூறி ஃபோனை வைத்துவிட்டார். 

பணத்தேவை குறித்து பேச நடிகர் அந்த பெண்ணை வரச் சொல்ல, அவரும் தான் தனியாக போக பயமாக இருக்கிறது என்றிருக்கிறார். அவரோ என்னைப் போல அவரும் உனக்கு அப்பா மாதிரிதான்மா. நல்ல மனுசன் போய்ட்டு வா. அங்க வீடு நிறைய ஆள் இருக்கப்போறாங்க போய்ட்டு வாங்க என்றிருக்கிறார். 

மாலை நேரத்தில் அவர் வீட்டுக்கு சென்றவருக்கு அதிர்ச்சி. அங்கே வீட்டில் யாருமே இல்லாமல் அந்த 60 வயது இளைஞர் மட்டுமே இருந்திருக்கிறார். அவரே நேரடியாக வாசல் வந்து வரவேற்றதையடுத்து பணத்தேவை குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார். 

எல்லாம் என் நண்பன் சொல்லிட்டான். இந்தா இதுல 15 லட்சம் இருக்கு. பேங்க்ல போயி எடுத்துக்கோ என செக் எழுதி கையில் கொடுத்தவர். சமையலுக்கு ஆள் இல்லை உனக்கு சமைக்கத் தெரியுமா என்று கேட்க, அவரும் பரவாயில்லை இவ்வளவு பணம் யார் என்னனு கேட்காம தந்திருக்கிறாரே என்று சமைத்து கொடுத்துவிட்டு வீடு செல்ல நினைத்திருக்கிறார். 

சமைத்து முடித்ததும் அவருக்கு பரிமாறவும் உடன் அமர்ந்து சாப்பிடவும் சொல்லியிருக்கிறார். அப்போதுதான் அவரின் உண்மை முகம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. தொடுவது, கிள்ளுவது என ஆரம்பித்து, அவர் எப்படியாவது தப்பித்து போய்டலாம் என்று நினைக்கவும், கூப்பிடறப்ப கெஸ்ட் ஹவுஸ் வந்துடும்மா என்றிருக்கிறார். தூக்கி வாரி போட்டிருக்கிறது அவருக்கு. ஆனாலும் வேறு வழியில்லை என பணத்தை பெற்றுக் கொண்டு சென்றுவிட்டாராம். இப்போது திருமணம் முடிந்த நிலையில், இதுகுறித்து கணவரிடம் சொல்ல, அவர் பத்திரிகையாளர் என்பதால் கப்சிப் ஆகிவிட்டார் என்று கூறுகிறார்கள். 

Related Post :